தமிழகம் மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!! Oct 22, 2024 மாமல்லபுரத்தில் மாமல்லபுரம் பஞ்ச ரதம் பிரபுதாஸ் சண்முகபிரியா கீர்த்தன மாமல்லபுரம் : மாமல்லபுரம் ஐந்து ரதம் அருகே நேற்று காவலாளியை சரமாரியாக தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். காவலாளியை தாக்கிய பிரபுதாஸ், சண்முகப்பிரியா மற்றும் கீர்த்தனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post மாமல்லபுரத்தில் காவலாளியை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கைது!! appeared first on Dinakaran.
தீபாவளி பண்டிகையொட்டி தியாகராயர் நகரில் காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார் காவல் ஆணையர்
மேட்டூர் அருகே ஏரியில் மூழ்கி உயிரிழந்த 3 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பண்டிகை காலத்தை பயன்படுத்தி தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பனை என ஆன்லைனில் மோசடி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
குரூப் 1 தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய ஆவணங்களை தர மறுத்த 4 பல்கலைக்கழகங்கள் மீது வழக்கு: ஐகோர்ட் கிளை
“ரங்கநாதன் தெருவை சுற்றிலும் 66 சிசிடிவி கேமராக்கள், 7 கண்காணிப்பு கோபுரங்கள்” :சென்னை மாநகர காவல் ஆணையர் பேட்டி!!
தொப்புள் கொடி அறுப்பு விவகாரத்தில் யூடியூபர் இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமுடியாது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; சிறையில் இருக்கும் 26 பேர் இன்று சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் அறிவுரை கழகத்தில் ஆஜர்!