மெத்தம்பிட்டமின் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் கைது!!

சென்னை : சென்னையில் மெத்தம்பிட்டமின் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 27 கிராம் மெத்தம்பிட்டமின் போதைப் பொருள் வைத்திருந்த அம்பத்தூரைச் சேர்ந்த அருண். சித்தார்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

The post மெத்தம்பிட்டமின் போதைப்பொருள் வைத்திருந்த 2 பேர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: