×
Saravana Stores

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் கனமழை பதிவு..!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது. திருவாரூர் 9 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லார் 7 செ.மீ., மேட்டூர் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 இடங்களில் கனமழை பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,Chennai ,Tamil Nadu ,Tiruvarur ,Coimbatore Chinnakallar ,Meteorological Department ,
× RELATED தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு...