×
Saravana Stores

காவலாளியை தாக்கிய நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு.. கைது செய்ய போலீசார் தீவிரம்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் NO ENTRY வழியே சென்ற காரை தடுத்த காவலாளியை சரமாரியாக தாக்கிய 2 பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீடியோ ஆதாரங்களை வைத்து அவர்கள் யாரென கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

The post காவலாளியை தாக்கிய நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு.. கைது செய்ய போலீசார் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : MAMALLAPURAM ,MAMALLAPURA ,Dinakaran ,
× RELATED 21 ஆண்டுகளுக்கு பிறகு சிமென்ட் சாலை அமைக்கும் பணி தீவிரம்