இந்தியா ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு Oct 22, 2024 ஆந்திர சித்தூர் அமராவதி சித்தூர், ஏபி க்ராஷ் காதர்வலி நுருல்ல புஜ்ஜம்மா பகீரம்மா அமராவதி: ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தி காதர்வல்லி(35), நூருல்லா (32), புஜ்ஜம்மா(60), பகீரம்மா(65) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். The post ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக அடக்குமுறை மற்றும் அடிப்படை உரிமைகளை அமலாக்கத்துறை மீறுவதை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் NO-Fly லிஸ்ட்டில் சேர்க்க திட்டம்: ஒன்றிய அமைச்சர் தகவல்
மும்பை, விதர்பாவில் 4 தொகுதிகளை சிவசேனாவுக்குத் தர சம்மதம்: முக்கிய தொகுதிகளை விட்டுக் கொடுக்க காங்கிரஸ் ஒப்புதல்
ஏசி பெட்டிகளில் வழங்கப்படும் கம்பளிகள் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் துவைக்கப்படும்: இந்திய ரயில்வே அதிர்ச்சித் தகவல்!