கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது

சென்னை: மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடைந்து மத்திய கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. அக்.25-ம் தேதி அதிகாலை ஒடிசாவின் பூரி சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும். கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ.
வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது appeared first on Dinakaran.

Related Stories: