டி.ஐஜி ராஜலட்சுமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

சென்னை: ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி தாக்கிய விவகாரத்தில், டி.ஐஜி ராஜலட்சுமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் டிஐஜி ராஜலட்சுமியிடம் சிபிசிஐடி எஸ்.பி. வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்துகின்றனர்.

 

The post டி.ஐஜி ராஜலட்சுமியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை! appeared first on Dinakaran.

Related Stories: