×
Saravana Stores

தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து, இன்று தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Department ,Sivagangai ,Madurai ,Dindigul ,Theni ,Tirupur ,Coimbatore ,Nilgiris ,Erode ,Krishnagiri ,Dharmapuri ,Tirupattur ,Cuddalore ,Ariyalur ,Perambalur ,Meteorological Department ,
× RELATED தமிழ்நாட்டில் 24ம் தேதி வரை மழை பெய்ய...