இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் வயநாட்டுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை பிரியங்கா மற்றும் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் வர உள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் செல்கின்றனர். வேட்பு மனு தாக்கலுக்கு முன்னதாக கல்பெட்டாவில் நடைபெறும் ரோட் ஷோவிலும் இருவரும் கலந்து கொள்ள உள்ளனர். பிரியங்கா காந்தி வயநாட்டில் 10 நாட்கள் தங்கி இருந்து பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
The post வயநாட்டில் சோனியா காந்தி ரோட் ஷோ appeared first on Dinakaran.