தொழிலதிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் கைது

சென்னை: சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த தொழிலதிபர் நந்தகுமாரிடம் ரூ.50,000, 5 சவரன் செயின் வழிப்பறி செய்த 4 திருநங்கைகளை போலீசார் கைது செய்துள்ளனர். வழிப்பறியில் ஈடுபட்ட சுபஸ்ரீ, ரஃபியா, மயூரி, தேவயானி ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பையில் அதிக பணம் இருந்ததை பார்த்த திருநங்கை மேலும் 3 பேரை அழைத்து பணம், நகை பறித்து தப்பினர்.

The post தொழிலதிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் கைது appeared first on Dinakaran.

Related Stories: