தண்ணீர் தேங்கிய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கிய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி தண்ணீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தண்ணீர் தேங்கிய இடங்களில் மழைநீர் கால்வாய்களை தூர்வாருதல், கூடுதல் மோட்டார்களை அமைப்பது குறித்து கவனம் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

 

The post தண்ணீர் தேங்கிய இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: