×
Saravana Stores

சென்னையில் பெய்த கனமழையில் 59 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியது!!

சென்னை : சென்னையில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையில் 59 குளங்கள் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகச் சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது குளங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும் புத்துயிர் காரணமாக குளங்களின் சேமிப்புத் திறன் அதிகரிக்கப்பட்டு, சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டுள்ளது என்றும் , நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக உயரும் நிலை உருவாகியுள்ளது என்றும் மாநகராட்சி குறிப்பிட்டுள்ளது.

The post சென்னையில் பெய்த கனமழையில் 59 குளங்கள் முழு கொள்ளளவை எட்டியது!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED பொது இடங்களில் குப்பைகளை கொட்டினால்...