கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.247 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு!!

சென்னை :கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.247 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 2023- 24 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கியவர்களுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை என்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகை ரூ.215ஐ சேர்த்து விவசாயிகள் ரூ.3,134 பெறுவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

The post கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க ரூ.247 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு!! appeared first on Dinakaran.

Related Stories: