கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு 14வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்!

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதுநிலை பெண்பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் கொல்கத்தா பயிற்சி மருத்துவர்களின் போராட்டம்14வது நாளை எட்டியது.

The post கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவரின் படுகொலைக்கு நீதி கேட்டு 14வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்! appeared first on Dinakaran.

Related Stories: