பழைய இரும்பு பொருட்கள் குடோனில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து

சென்னை: சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் குடோனில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 8 தீயணைப்பு வாகனங்களின் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், 4 ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன

 

The post பழைய இரும்பு பொருட்கள் குடோனில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து appeared first on Dinakaran.

Related Stories: