பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் வீட்டில் 2வது நாளாக வருமான வரி சோதனை

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் யுவராஜ் வீட்டில் 2-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது. பல்லாவரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post பூர்விகா மொபைல் கடை உரிமையாளர் வீட்டில் 2வது நாளாக வருமான வரி சோதனை appeared first on Dinakaran.

Related Stories: