நட்டுகள் கழற்றப்பட்டதால், தண்டவாளத்தை லூப் பாதையில் இருந்து பிரதான பாதைக்கு மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் ரயில் லூப் பாதையில் சென்று விபத்துக்கு உள்ளானதாகவும் கூறப்படுகிறது. பாக்மதி விரைவு ரயில் விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்ததால், உயிர் சேதம் ஏதுமின்றி தவிர்க்கப்பட்டது. மேலும் விசாரணையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. விபத்துக்கு சதி செயல் ஏதேனும் நிகழ்த்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.
The post கவரப்பேட்டை ரயில் விபத்து தண்டவாளத்தில் நட்டு, போல்டு கழற்றப்பட்டதே விபத்துக்கு காரணம்: சதி செயலா? என ரயில்வே போலீசார் விசாரணை appeared first on Dinakaran.