ஊரகப் பகுதிகளில் 68,000 வீடுகள் கட்ட ரூ.209 கோடி

சென்னை : தமிழ்நாட்டில் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு ரூ.209 ஒதுக்கி அரசாணை வெளியீடு செய்யப்பட்டது. ஒன்றிய, மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்பட உள்ளது. தமிழ்நாட்டுக்கு நடப்பு நிதியாண்டில் 68,569 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

The post ஊரகப் பகுதிகளில் 68,000 வீடுகள் கட்ட ரூ.209 கோடி appeared first on Dinakaran.

Related Stories: