பட்டாசு கடை வழக்கு : சுற்றுலாத்துறை செயலர் ஆஜராக ஆணை!!

சென்னை : தீவுத்திடலில் பட்டாசு கடைகள் தொடர்பான வழக்கில் உத்தரவை மீறியதாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுற்றுலாத் துறை செயலாளர், சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைக்கும் டெண்டருக்கு தடை விதித்த உத்தரவை மீறியதாக சென்னை பட்டாசு முகவர்கள் நலச்சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

The post பட்டாசு கடை வழக்கு : சுற்றுலாத்துறை செயலர் ஆஜராக ஆணை!! appeared first on Dinakaran.

Related Stories: