சென்னை: கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் பள்ளிகளுக்கு விடுமுறையை திருவண்ணாமலை ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்தார். கனமழை எதிரொலியால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 12 மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.