தாம்பரம் மாநகராட்சி நிவாரண முகாம்களில் மேயர் ஆய்வு

காஞ்சிபுரம்: தாம்பரம் மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் உள்ள நிவாரண முகாம்களுக்கு வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களை மேயர் ஆய்வு செய்தார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

The post தாம்பரம் மாநகராட்சி நிவாரண முகாம்களில் மேயர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: