வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். பருவமழையை வழக்கமாக எதிர்கொள்வது போல் எதிர்கொள்ளலாம் என்றும் அவரவர் பகுதிகளுக்கு ஏற்ப முன்னேற்பாடுகளை திட்டமிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post மெதுவாக நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி : பாலச்சந்திரன் appeared first on Dinakaran.