தமிழகம் முரசொலி செல்வம் மறைவு: பழனிவேல் தியாகராஜன் இரங்கல் Oct 10, 2024 பழனிவேல் தியாகராஜன் சென்னை அமைச்சர் முரசொலி சென்னை: முரசொலி செல்வம் மறைவுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். முரசொலியின் நிர்வாக ஆசிரியராக இருந்த முரசொலி செல்வம் மறைவு பேரிழப்பு. முதல்வரின் குடும்பத்துக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். The post முரசொலி செல்வம் மறைவு: பழனிவேல் தியாகராஜன் இரங்கல் appeared first on Dinakaran.
மாநிலக் கல்லூரி மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கல்லூரியில் இருந்து நீக்கம்
ஆயுத பூஜை: சனிக்கிழமை அட்டவணைப்படி நாளை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
துர்காபூஜை, தீபாவளி, சாத் திருவிழாவையொட்டி 2 மாதத்துக்கு 6,556 சிறப்பு ரயில்கள்: ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு
செங்கை அரசு மருத்துவமனையில் ரூ.1.32 கோடியில் தாய்-சேய் நலப்பிரிவு கட்டிடம்: அமைச்சர்கள் துவக்கிவைத்தனர்
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
கடந்த 10, 15 ஆண்டுகளில் சாலை பணிகள் நடைபெறாத இடங்களில் எல்லாம் இன்று சாலை பணிகள் நடக்கிறது: அமைச்சர் ரகுபதி பேட்டி
வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை மேற்கொள்ளக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு