சிவகங்கை அருகே மாணவியை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். மதகுபட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மோனிஷாவை சிங்கம்புணரியைச் சேர்ந்த இளைஞர் காதலித்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

The post சிவகங்கை அருகே மாணவியை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை!! appeared first on Dinakaran.

Related Stories: