தமிழகம் கோபிசெட்டிபாளையம் அருகே போட்டோ கடையில் தீ விபத்து..!! Oct 10, 2024 கோபிசெட்டிபாளையம் ஈரோடு மணி தின மலர் ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகே மணி என்பவரின் போட்டோ கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கேமரா, லென்ஸ் என ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக தகவல் தெரியவந்தது. The post கோபிசெட்டிபாளையம் அருகே போட்டோ கடையில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.
போதையில் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் வீசியவருக்கு நிபந்தனை ஜாமீன்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
எந்தவித தொய்வுமின்றி முறையாக சிறப்பு பயணச் சலுகைகளை வழங்க வேண்டும்: போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
7 ஆண்டு காலமாகத் தமிழ்நாட்டு மாணவர்களின் உயிரோடு விளையாடும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்க : துணை முதல்வர் அதிரடி!!
அதிக வட்டி ஆசை காட்டி ரூ.4620 கோடி மோசடி; ஹிஜாவு நிறுவனத்தில் முதலீடு செய்த 124 பேர் மனு: மேல் விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல, அதை சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்றியவர் ரத்தன் டாடா: புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் புகழாரம்
2025ம் ஆண்டிற்கான குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.! தேர்வு திட்டத்தையும் வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி
ஆளுநருடன் மோதல் போக்கு கூடாது என்று முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்; உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கோவி.செழியன் பேட்டி
சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழறிஞர்கள் உதவியாளருடன் பேருந்துகளில் இலவசமாக செல்லலாம் : அமைச்சர் சிவசங்கர் தகவல்