அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

The post அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Related Stories: