தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு சர்வதேச நிதி நிறுவனம் பாராட்டு: துணை முதல்வர் உதயநிதி

சென்னை: தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு சர்வதேச நிதி நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். “புதிய திட்டங்களை தொடங்குவதிலும் அதை நேர்த்தியாக செயல்படுத்துவதிலும் திராவிட மாடல் அரசு முன்மாதிரியாக திகழ்கிறது. கிராமங்களில் மகளிர் தொழில்முனைவோராக உயர வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாழ்ந்து காட்டுவோம் திட்டம் அங்கீகரிக்கப்பட்டு இருப்பது திராவிட மாடல் அரசுக்கு கிடைத்துள்ள பெருமை” என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு சர்வதேச நிதி நிறுவனம் பாராட்டு: துணை முதல்வர் உதயநிதி appeared first on Dinakaran.

Related Stories: