என்னை வெற்றிபெற செய்த ஜூலானா மற்றும் ஹரியானா மக்களுக்கு நன்றி: வினேஷ் போகட்

டெல்லி: என்னை வெற்றிபெற செய்த ஜூலானா மற்றும் ஹரியானா மக்களுக்கு நன்றி என வினேஷ் போகட் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மக்களின் மகத்தான அன்பிற்கு இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஹரியானா ஜூலானா தொகுதியின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபடுவேன். சண்டை இன்னும் ஓயவில்லை, சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்க இன்னும் பலத்துடன் மோத வேண்டும்” என ஹரியானா ஜூலானா தொகுதியில் காங். சார்பில் போட்டியிட்டு வென்ற நிலையில் வினேஷ் போக்ட் தெரிவித்துள்ளார்.

The post என்னை வெற்றிபெற செய்த ஜூலானா மற்றும் ஹரியானா மக்களுக்கு நன்றி: வினேஷ் போகட் appeared first on Dinakaran.

Related Stories: