சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குறிச்சொல் சீட்டு வழங்கும் முறை அறிமுகம்

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குறிச்சொல் சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உள்நோயாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்த குறிச்சொல் சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நோயாளிக்கு இரண்டு பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு குறிச்சொல் சீட்டு வழங்கும் முறை அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: