தமிழகம் குரூப்-4 பணியில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932ஆக அதிகரிப்பு Oct 09, 2024 சென்னை அரசு பணியாளர் தேர்வுக் குழு கலீப் குழு-4 -4 சென்னை: குரூப்-4 பணியில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 11ல் 480 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையில் மேலும் 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. The post குரூப்-4 பணியில் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932ஆக அதிகரிப்பு appeared first on Dinakaran.
செங்கோட்டை – தாம்பரம் எக்ஸ்பிரசின் வழித்தடம் மாற்றப்படுமா?: ஊரெல்லாம் சுற்றி செல்வதாக பயணிகள் புலம்பல்
வகுப்புகளை கட் அடித்துவிட்டு வெளியேற பலே திட்டம்; பள்ளி காம்பவுண்டு சுவரின் ரகசிய ஓட்டை வழியே மாணவர்கள் எஸ்கேப்: அருமனை அரசு பள்ளிக்கு நேர்ந்த கதி
தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கு சர்வதேச நிதி நிறுவனம் பாராட்டு: துணை முதல்வர் உதயநிதி
போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தாம்பரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் அறிவுரை
சென்னையில் ஈ.வி.ஆர் சாலை பில்சி சந்திப்பு அருகே ‘U’ திருப்பம் இன்று முதல் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு
மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3-ல் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3-ல் நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவு
உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாம்… தொழிலாளர்கள் 76% பேர் மன அழுத்தத்தால் பாதிப்பு: உடல் சோர்வால் 62 சதவீதம் பேர் அவதி