உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளைமுதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 42 பேருக்கு கருணை அடிப்படையில் பணியமர்த்தப்படுகின்றனர்.

The post உதவி வேளாண் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: