மதுபோதையில் இருந்த ஆசிரியர் பணியிடைநீக்கம்..!!

கன்னியாகுமரி: செருகோல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணியின்போது மதுபோதையில் இருந்த ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றியை சஸ்பெண்ட் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.

The post மதுபோதையில் இருந்த ஆசிரியர் பணியிடைநீக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: