தமிழகம் மதுபோதையில் இருந்த ஆசிரியர் பணியிடைநீக்கம்..!! Oct 08, 2024 கன்னியாகுமாரி செருகோல் ஊராட்சி ஜார்ஸ் ஹென்றி கன்னியாகுமரி: செருகோல் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பணியின்போது மதுபோதையில் இருந்த ஆசிரியர் ஜார்ஜ் ஹென்றியை சஸ்பெண்ட் செய்து முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டார். The post மதுபோதையில் இருந்த ஆசிரியர் பணியிடைநீக்கம்..!! appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சென்னை, காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 27 பேரின் நீதிமன்ற காவலை வரும் 22ம் தேதி வரை நீட்டித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
திருப்பூரில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்த விபத்தில் உயிரிழப்பு 3 ஆக உயர்வு: விபத்து நடந்த இடத்தில் போலீசார் ஆய்வு