தமிழகம் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது..!! Oct 08, 2024 கள்ளக்குறிச்சி சங்கராபுரம் நாராயணன் பாண்டியன் கள்ளக்குறிச்சி: சங்கராபுரத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீஸ் கைது செய்தது. நாராயணன், பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. The post பைக் திருட்டில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது..!! appeared first on Dinakaran.