×

அசாமில் 10,000 போதை மாத்திரைகள் பறிமுதல்

திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான 10,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை மாத்திரைகள் கடத்திய தில்வார் ஹுசைன் சவுத்ரி என்பவரை போலீசார் கைது செய்தனர். பதர்பூர் பகுதியில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் போதை மாத்திரைகள் சிக்கின.

The post அசாமில் 10,000 போதை மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Assam ,THISPUR ,ASSAM STATE ,Dilwar Hussain Choudhry ,Badarpur ,Dinakaran ,
× RELATED கடும் வெயில் காரணமாக அசாம் மாநிலம்...