இந்தியா தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி Oct 07, 2024 தொழிலதிபர் ரத்தன் டாடா தில்லி தொழிலதிபர் ரத்தன் டாடா ப்ரீச் கேண்டி மருத்துவமனை மும்பை தின மலர் டெல்லி: தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் ரத்தன் டாடா சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். The post தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.
தொங்கு சட்டசபை அமையும் பட்சத்தில் ஜம்மு – காஷ்மீரில் புதுச்சேரி பார்முலாவை பயன்படுத்த திட்டம்?: நாளை வாக்கு எண்ணிக்கை நடக்கும் நிலையில் பரபரப்பு
நில மோசடி வழக்கு: லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3ம் நாள் பிரமோற்சவம் கிவி, அன்னாசிப்பழங்களால் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம்
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்
ஐ.நா. ஒரு பழங்கால அமைப்பு.. சமகால பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் செயல்படவில்லை: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் விமர்சனம்!!
இந்தியா உடனான தூதரக உறவில் விரிசல் நிலவி வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் இந்தியாவுக்கு 5 நாட்கள் அரசு முறை பயணம்!!