×

திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாறினாலும், அவலங்கள் மாறவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தெலங்கானா மாநிலம் வாரங்கல்லை சேர்ந்த சந்து என்ற பக்தர் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்தார். நடவடிக்கை எடுப்பதாக கூறி தேவஸ்தான ஊழியர்கள் பக்தர்களை அனுப்பி வைத்தனர். அன்ன பிரசாதத்தில் பூரான் இருந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post திருப்பதி ஏழுமலையான் கோவில் அன்ன பிரசாதத்தில் பூரான் appeared first on Dinakaran.

Tags : Thirupathi Yemamalaiaan Temple ,Anna Prasadathil Puran ,Thirumalai ,Tirupathi ,Eumamalaiaan Temple ,Anna Prasad ,Sandhu ,Telangana ,Warangala ,Thirupathi Yemamalaiaan Temple Anna Prasadatil Puraan ,
× RELATED லட்டு கலப்பட விசாரணை தற்காலிக நிறுத்தம்: ஆந்திரா டிஜிபி தகவல்