இந்தியா ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை Oct 05, 2024 ஜம்மு மற்றும் காஷ்மீர் ஸ்ரீநகர் குப்வாரா, ஜம்மு மற்றும் காஷ்மீர் ஜம்மு மற்றும் தின மலர் ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் பாதுகாப்புப் படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். The post ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் சிறப்பு விசாரணை குழு அமைப்பு: சிபிஐ அதிகாரிகள் உட்பட 5 பேர் நியமனம்; உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
குஜராத்தில் புல்டோசர் நடவடிக்கை கோர்ட் உத்தரவை மீறினால் மீண்டும் கட்டி கொடுக்க உத்தரவிடுவோம்: அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
கனிம வளங்கள் தொடர்பான உரிமைகளுக்கு மாநில அரசுகள் வரி விதிக்க தடையில்லை: மறு ஆய்வு மனுக்கள் தள்ளுபடி, உச்ச நீதிமன்றம் மீண்டும் தீர்ப்பு
தங்கர் சமூகத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க எதிர்ப்பு சட்டப்பேரவை மாடியில் இருந்து குதித்த துணை சபாநாயகர்: பாதுகாப்பு வலையில் விழுந்ததில் காயம் ஆளும் கூட்டணி எம்பியும் பங்கேற்பு