வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம்


வேதாரண்யம்: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியில் உற்பத்தியாளர்கள் தீவிரம் அடைந்துள்ளனர். அகஸ்தியம்பள்ளி, கோடியக்காடு, கடினவயல் பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வறுகிறது. தற்போது ஒரு டன் உப்பு ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் உப்பு விலை உயர வாய்ப்புள்ளதால் சேமித்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

The post வெயில் தாக்கம் அதிகரிப்பால் உப்பு உற்பத்தி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: