அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து

கோவை: கோவை மாநகராட்சியின் அடுத்த 3 கூட்டங்களில் கலந்துகொள்ள அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூட்டத்தில் முறையாக நடந்துகொள்ளவேண்டும் என மனுதாரர் பிரபாகரனுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

The post அதிமுக கவுன்சிலர் பிரபாகரனுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து appeared first on Dinakaran.

Related Stories: