ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து

சென்னை: சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு எதிரே உள்ள பெரியார் சிலையை உடைப்பதாக பேசிய கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி கனல் கண்ணன் தொடர்ந்த மனு ஏற்கப்பட்டுள்ளது.

The post ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீதான வழக்கு ரத்து appeared first on Dinakaran.

Related Stories: