இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்தது. திருச்சி திருவெறும்பூர் அருகே காட்டூரில் செயல்படும் மான்போர்ட் மேல்நிலைப் பள்ளிக்கும் இன்று காலை இதே போன்று இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனை அடுத்து வயனூர் பகுதியில் உள்ள அமிர்தானந்தா பள்ளிக்கும் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து யார் இது போன்று வெடிகுண்டு மிரட்டல் புரளி கலப்புவோர் கண்டுகொண்டு அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
The post திருச்சியில் ஜோசப் கல்லூரி, சமது ஸ்கூல்உள்ளிட்ட 8 பள்ளி, கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!! appeared first on Dinakaran.