×

4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

tamilnadu, Government, IPS Transferசென்னை : 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் ஹதிமானி சென்னை திருவல்லிக்கேணி துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பரங்கிமலை துணை ஆணையராக எஸ்.செல்வநாகரத்தினம் நியமனம், தாம்பரம் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக கே.பிரபாகர் நியமனம், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எம்.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்,

The post 4 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : B. S. Tamil Nadu Government ,Chennai ,Tamil Nadu government ,Santosh Hathimani ,Commissioner ,Thiruvallikeni ,PARANGIMALAI ,S. Selvanagaratham ,Thambaram Central Crime Division ,
× RELATED சமூக பொறுப்பின்றி கால்வாய்களில் வீசி...