தமிழகம் விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்டு 4 நாய்கள் பலி..!! Oct 02, 2024 திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் Priyani திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்டு 4 தெரு நாய்கள் உயிரிழந்தது. கடந்த ஒரு மாதமாக விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்ட 50 தெரு நாய்கள் பலியான நிலையில் மேலும் 4 நாய்கள் பலியாகியுள்ளது. The post விஷம் கலந்த பிரியாணியை சாப்பிட்டு 4 நாய்கள் பலி..!! appeared first on Dinakaran.
பாஜகவின் ஊதுகுழலாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செயல்படுகிறார்: மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சனம்
காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்.. நாடாளுமன்றத்தில் காந்தி சிலை இடமாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்த சு.வெங்கடேசன் எம்.பி.!!
சமக்ர சிக்ஷ அபியான் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு நிதி தராத ஒன்றிய அரசு: 20,000 ஆசிரியர்கள் பாதிப்பு!!