×

மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!!

சென்னை : மகாளய அமாவாசையை முன்னிட்டு மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செலுத்தி வழிபட்டனர்.

The post மகாளய அமாவாசை : மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!! appeared first on Dinakaran.

Tags : Mahalaya Amavasi ,Chennai ,Mahalaya New Moon ,Niradi ,Rameshwaram Agni Tirtak Sea ,
× RELATED மகாளய பட்ச அமாவாசை சிறப்பு அம்சங்கள்