குற்றம் ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!! Oct 02, 2024 தென்காசி Sankaranko பால்சிங் பாகெல் ஈஷ்வர் மதியா சத்தீஸ்கர் தின மலர் தென்காசி : சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் கல் வைத்த சம்பவத்தில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேரை கைது செய்தது போலீஸ். சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பால்சிங் பகேல்(21), ஈஸ்வர் மேடியா(23) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். The post ரயில் தண்டவாளத்தில் கற்களை வைத்த 2 பேர் கைது!! appeared first on Dinakaran.
அட்டை கம்பெனியை பார்த்துக் கொள்வதாக கூறி போலி ஆவணம் தயாரித்து ₹4 கோடி மோசடி: தம்பதி உள்ளிட்ட 3 பேர் கைது
அட்டை கம்பெனியை பார்த்துக்கொள்வதாக கூறி போலி ஆவணம் தயாரித்து ரூ.4 கோடி மோசடி: கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர் கைது
பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு நாளிதழ்களில் மன்னிப்புக் கேட்டு விளம்பரமாக வெளியிடவேண்டும்: திரைப்பட இயக்குநர் மோகன்ஜிக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கு அமலாக்கத்துறை தரப்பு சாட்சிக்கு வாரன்ட்: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு