போலீசார் வந்து முதியவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காண்பித்தபோது டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு, முதியவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இறந்து போனவர் கருப்பு நிற பேண்ட் மற்றும் பிங்க் நிறத்தில் கோடு போட்ட சட்டை அணிந்துள்ளார். இறந்தவர் யார் என்பது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மாநகர பேருந்தில் பயணி திடீர் மரணம் appeared first on Dinakaran.