உலகம் இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு Oct 01, 2024 இந்தோனேஷியா ஜகார்த்தா பாண்டா செய், இந்தோனேசிய நா தின மலர் ஜகார்த்தா: இந்தோனேசிய நாட்டின் அருகே பாண்ட சீயில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 598 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. The post இந்தோனேசியா அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவு appeared first on Dinakaran.
400க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: காசா, லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி
400க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்: காசா, லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி; 30க்கும் மேற்பட்டோர் பலி? பதுங்கு குழியில் மக்கள் தஞ்சம்; மத்திய கிழக்கில் உச்சமடைந்தது போர்
எல்லையோர மக்கள் உடனே வெளியேற உத்தரவு லெபனானில் தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம்: ஹிஸ்புல்லா மறுப்பு; சர்வதேச விமானங்கள் ரத்து
காசாவில் ஹமாஸ், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி போன்ற ஆயுத குழுக்களுக்கு ஆதரவு கொடுத்து சிக்கிக்கொண்ட ஈரான்: இஸ்ரேலிய ராணுவம் தெற்கு லெபனானுக்குள் நுழைந்தது
மத்திய கிழக்கு, உக்ரைன் போர் சூழலுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வார்த்தைப் போர்: ஜோ பிடன், கமலா ஹாரிசை சாடிய டிரம்ப்
தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உள்பட 25பேர் உயிரிழப்பு..!!
ஐ.நா. தொடங்கி, உலக நாடுகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல்
உடல் எடை குறைந்துகொண்டே வந்த வேதனையில் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்ட இன்ஸ்டா பிரபலம் திடீர் தற்கொலை
லெபனானில் தொடர் வான்வழி குண்டுவீச்சை தொடர்ந்து தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்: பதிலடி தர காத்திருப்பதாக ஹிஸ்புல்லா அதிரடி
ஹிஸ்புல்லா தலைவர் இருப்பிடத்தை காட்டிகொடுத்த ஈரான் ஸ்பை: லெபனானில் தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்
மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாவை தொடர்ந்து ஹவுதி மீதும் ‘அட்டாக்’: இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கையால் தீவிரவாத அமைப்புகள் அலறல்