தமிழகம் இபாஸ்: 5 மாதத்தில் நீலகிரிக்கு 13 லட்சம் பேர் வருகை Oct 01, 2024 ஐபிஏக்கள் நீலகிரி நீலகிரி மாவட்டம் மாவட்ட கலெக்டர் பவ்யா நீலகிரி : இ – பாஸ் நடைமுறைபடுத்திய 5 மாதத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு 13 லட்சம் பேர் வந்துள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மறு உத்தரவு வரும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என மாவட்ட ஆட்சியர் பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார். The post இபாஸ்: 5 மாதத்தில் நீலகிரிக்கு 13 லட்சம் பேர் வருகை appeared first on Dinakaran.
சர்வதேச கிக் பாக்சிங்கில் பதக்கங்கள் குவிப்பு; தாயகம் திரும்பிய தமிழக வீரர் வீராங்கனைகளுக்கு வரவேற்பு
தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பாக நிதின்கட்கரி தலைமையில் ஆய்வுக்கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்பு
வேலூர் அடுத்த அகரம்சேரியில் 85 ஏக்கரில் அமைகிறது; தமிழ்நாட்டின் மிகப்பெரிய தோட்டக்கலை பூங்கா: விவசாயிகளுக்கு தரமான நாற்றுகள், செடிகள் விற்பனை
உளுந்தூர் பேட்டையில் நாளை மாலை திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மகளிர் மாநாடு: விசிக துணைப்பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி அழைப்பு
52 இடங்களில் அணிவகுப்புக்கு அனுமதி.! ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு
சிவாஜி கணேசன் பிறந்தநாள்; சத்தியமூர்த்தி பவனில் கேக் வெட்டி கொண்டாட்டம்: செல்வபெருந்தகை தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு
தேனாம்பேட்டை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.67 கோடி மதிப்பிலான 9 கடைகள் கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது
பட்டாசு தொழிற்சாலை மற்றும் தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக தமிழக அரசுக்கு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு