பாம்பன் தூக்கு பாலத்தில் முதல் கட்ட சோதனை

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில் செங்குத்து தூக்கு பாலத்தை மேலே தூக்கி சோதனை நடத்தப்படவுள்ளது.செங்குத்து தூக்கு பாலத்தை முதல் கட்டமாக 10 மீட்டர் தூரம் தூக்கி அதிகாரிகள் சோதனை செய்யவுள்ளனர்.

The post பாம்பன் தூக்கு பாலத்தில் முதல் கட்ட சோதனை appeared first on Dinakaran.

Related Stories: