எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

சென்னை: வக்பு வாரிய சட்டத் திருத்தம் தொடர்பான கூட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி கூறியது உண்மைக்கு புறம்பானது என்று எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. கருத்துக் கேட்பு கூட்டத்தில் பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். வக்பு வாரிய திருத்தச் சட்டம் குறித்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஏற்பாடு செய்தது

The post எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: